பூஞ்சிட்டு :
இவள்  எங்கள் பூஞ்சிட்டு !பார்த்தால்  பால் மொட்டு !
பேசினால் தேன் சிட்டு! 
இவள்  எங்கள் அமுதசுரபி !
அன்பு சுரக்கும் தேனருவி...
சிரித்து மயக்கும்  பூங்குருவி ...
இவள்  பிரிக்க பிரியா பிரியத்தாள் ...
உரிக்க உரியா  உறவுத்தாள் ...
இவள்  எங்கள்  வாழ்வின் வேர்!
எங்கள்  பூக்களுக்கு நீர்!
இவள் பெயர் நியந்த்ரி...
சிவா- காயத்ரியின்  புத்திரி!
வானம்பாடியின் வம்சம்  வந்தவள் !
வாழையடி  வாழையாய்  வாழ பிறந்தவள் !!
அனைவரையும்  அன்பால் ஆள  பிறந்தவள்!!!
 
 
3 comments:
coming here after a long gap...wonderful to read your poems gayathri.
Thanx Ashok!
wow, neenga enakku seniora thaalaattula :-) nice...
love to the little one
Post a Comment